Total Pageviews

Sunday, February 6, 2011

நானும் காயத்ரியும்!!!

நா(வைத்தி), இளையராஜா, விஜய், புவி

நாங்க 4 பேர் , எங்களுக்கு படிப்புன இன்னனே தெரியாது

எங்களுக்கு தெரிச்சதுலாம் கடலை மிட்டாய், PUMP SET குளியல், பக்கது வீடு காயத்ரி..

எப்படி சந்தோஷமா சுத்திட்டு இருந்த எங்க வாழ்கையில அப்ப தான் அந்த புயல் வந்துச்சி

"இலவச கல்வி" எனையும் ராஜா வையும் ஸ்கூல் ல சேதுடாங்க

இது தான் எங்களுக்கு ஏற்பட்ட 1st psychic disorder

விஜயும் புவியும் சந்தோஷமா ஊரு சுத்திட்டு இருந்தாங்க , அப்ப தான் அடுத்த புயல் வந்துச்சி
"இலவச தொலைக்காட்சி"
தொலைக்காட்சி  எங்களுக்கு ஒரு தொல்லை காட்சி தான் , ஏன்ன அது ஓடாது..
எங்களுக்கு அப்ப தெரியாது ,
அதுக்கு பின்னாடி மின்சாரம் னு ஒன்னு இருக்கு னு

அந்த தொலைகாட்சிய ஓட வைகனம்னு புவியும் விஜயும் படிக்க ஆரம்பிச்சாங்க...
எப்படி நாங்க நாலு பேரும் ஸ்கூல் போக ஆரம்பிச்சோம்...

காலேஜ்ல  இன்ன நினைச்சாங்க னு தெரியல எங்க நாலு பேரையும் பிரிச்சிடாங்க

இளையராஜா- civil engg
 விஜய்-electronic.engg
 புவி - electrical.engg
வைத்தி-comp engg


நா computer engineer, எலி(mouse)புடிக்கிற வேலை , இருந்தாலும் எந்த வேலையும் மனசாட்சியோடு பன்னனம் னு முடிவு பண்ணோம் ..
இப்ப அதன் விளைவு தான் உங்களுக்கு blog பண்ணிட்டு  இருக்கேன் ,என் நண்பர்கள விட்டுட்டு எப்படி வெளிநாட்டுல சம்பாதிசிடு இருக்கேன்

அந்த இலவசம் மட்டும் வரலன நாங்கலாம் ஒன்ன சந்தோஷமா இருந்து இருப்போம்...
நானும் என் காயத்ரி யா பிரிஞ்சி இருக்க மாட்டேன்

தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த "இலவசம்"

அது !!!



2 comments:

  1. hey dude, thanks for your kind comments :) you write tamil well..etho ezhutha poreenga nu paartha kadsee varaikkum gayathri yaaru ne sollala?

    ReplyDelete