1960களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை அடித்து துரத்திய நோக்கம் இப்பொழுது மறுபடியும் எழ தொடக்கி உள்ளது . ஆம் தமிழர்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாகவும் உதாசீன படுத்தும் விதமாகவும் நம் உரிமைகளை பறிக்கும் விதமாகவும் இப்பொழுது உள்ள மத்திய அரசு செயல் பட்டுக்கொண்டு இருக்கிறது . தலைமை இல்ல ஒரு கூட்டம் போல் நாமும் நம் அடையாளங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் . ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்துத்துவ கொள்கையை மிக வீரியமாக நம் அனைவர் மீதும் பாச்சி கொண்டு இருக்கிறது அரசு . நாமும் இந்தியர்கள் தான் என்பதை ஏற்க மறுக்கும் இந்த அரசு தன்னால் முடிந்த வரை நாம மீது தன் அதிகாரத்தை செலுத்துகிறது அனைத்தையும் பொறுத்து கொண்ட நாம் கடைசியாக சல்லிக்கட்டு நடத்துவதற்கு குவிய சத்தம் இந்த உலகம் முழுவதும் கேட்க கூடியது அனால் ஏனோ நம் மத்திய அரசின் ஓய்யார காதுகளுக்கு கேட்கவில்லை .PETA என்ற ஒரு அயல் நாட்டுக்காரன் சொல்லுக்கு செவி சாய்க்கும் இந்த நீதி மன்றம் நாம் கூறும் விளக்கங்களை ஏற்க மறுக்கிறது .
ஒரு சில கேள்விக்கு விடை தெரிந்தும் வழி தேடி காத்து இருக்கிறோம்.
1.மத்திய அரசுக்கு ஒரு சிறு வழக்கு மீது தன் அதிகாரம் செலுத்தும் உரிமை இல்லை என்பது நம்புபடி இல்லை.?? மேலும் தன் அதிகார துஸ்பிரயோகம் செய்ய முடியவில்லை என்று இவர்கள் சொல்லும் அளவுக்கு இவர்கள் தூய்மை ஆனவர்களுக்கும் இல்லை.
2. சல்லிக்கட்டு விளையாட்டை கணணியில் விளையாட சொல்லும் இந்த நீதிபதி அவரின் இல்லர வாழ்கையை கணணியில் வைத்துக்கொள்ள உத்துக்கொள்வாரா ??
1.மத்திய அரசுக்கு ஒரு சிறு வழக்கு மீது தன் அதிகாரம் செலுத்தும் உரிமை இல்லை என்பது நம்புபடி இல்லை.?? மேலும் தன் அதிகார துஸ்பிரயோகம் செய்ய முடியவில்லை என்று இவர்கள் சொல்லும் அளவுக்கு இவர்கள் தூய்மை ஆனவர்களுக்கும் இல்லை.
2. சல்லிக்கட்டு விளையாட்டை கணணியில் விளையாட சொல்லும் இந்த நீதிபதி அவரின் இல்லர வாழ்கையை கணணியில் வைத்துக்கொள்ள உத்துக்கொள்வாரா ??
3.சல்லிக்கட்டு தீர்ப்பை பொங்கல் முடியும் வரை சொல்ல இயலாது என்பது ரத்தம் வடியும் ஒருவனுக்கு மருத்துவம் அளிக்காதற்கு சமம் .ரத்தம் வடித்த பின் சிகிக்சை அளிக்கிறான் என்பது முட்டாள் தனம் ?
4.அலங்காநல்லுரில் ஹிப்ஹாப் தமிழர் நின்னு போராடும் இடத்தில MK ஸ்டாலின் போன்ற அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் இருந்து இருந்தால் எவ்ளோ மக்களுக்கு சாதகமா இருந்து இருக்கும் . ஒரு அரசியல் வாதியும் வராத காரணம் என்ன ?
4.அலங்காநல்லுரில் ஹிப்ஹாப் தமிழர் நின்னு போராடும் இடத்தில MK ஸ்டாலின் போன்ற அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் இருந்து இருந்தால் எவ்ளோ மக்களுக்கு சாதகமா இருந்து இருக்கும் . ஒரு அரசியல் வாதியும் வராத காரணம் என்ன ?
5.மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதல் இடம் பிடித்துள்ள இந்தியா மாடுகளை துன்புறுத்துவது பத்தி பேசுவது நம் அரசின் கபட நாடகத்தை தெரிவிப்பதாக உள்ளது. இவர்கள் இதை பத்தி பேசுவதற்கு உரிமை உள்ளதா??
6.மாணவரகள் இது போன்ற போராட்டங்களை நடத்துமாயின் அரசாங்கம் மக்களுக்கு இன்ன தான் செய்யும்?
7.ஏன் எந்த ஒரு ஊடகங்கமுமம் இந்த சல்லிக்கட்டு தடை மாற்றம் PETA வின் வியாபார நோக்கப்பற்றி விரிவாக எழுதவில்லை. சல்லிக்கட்டு போராட்டங்களையும் முன்னிலை படுத்தி செய்தி கள் வரவில்லை.ஏன்??
8.மனம் ரோசம் மற்றும் மக்களுக்கு தோன்றட்டும் எண்ணம் உள்ள பிஜேபி காங்கிரஸ் யில் உள்ள தமிழர் தலைவர்கள் எல்லாம் இனியாவது திருந்தி அந்த கட்சியை விட்டு வெளியில் வருவார்களா??
9.தமிழ் மக்கள் நாம் ஏன் இந்த உதவாத தேசிய கட்சிகளை நம் தமிழ்நாட்டில் வைத்து உள்ளோம்???
10.ஆபாச படங்களை காட்டும் திரை அரங்குகளில் தேசிய பாட்டு எதற்கு.??? தேசிய உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும் , திணிக்க கூடாது.
கடைசியாக ஒரு கேள்வி இந்த மத்திய அரசுக்கு., தேவர் மகன் படத்தில் வரும் வசனம் இது.
உன் மீசை என்ன மசுறா நினச்சா இறக்க நினச்சா ஏத்த
தமிழ் மக்கள் நமக்கு வேண்டியது பெடரல் இந்தியா . மாநில உரிமைகளை தட்டி கேட்டும் வழி உள்ள ஒரு முறை.
7.ஏன் எந்த ஒரு ஊடகங்கமுமம் இந்த சல்லிக்கட்டு தடை மாற்றம் PETA வின் வியாபார நோக்கப்பற்றி விரிவாக எழுதவில்லை. சல்லிக்கட்டு போராட்டங்களையும் முன்னிலை படுத்தி செய்தி கள் வரவில்லை.ஏன்??
8.மனம் ரோசம் மற்றும் மக்களுக்கு தோன்றட்டும் எண்ணம் உள்ள பிஜேபி காங்கிரஸ் யில் உள்ள தமிழர் தலைவர்கள் எல்லாம் இனியாவது திருந்தி அந்த கட்சியை விட்டு வெளியில் வருவார்களா??
9.தமிழ் மக்கள் நாம் ஏன் இந்த உதவாத தேசிய கட்சிகளை நம் தமிழ்நாட்டில் வைத்து உள்ளோம்???
10.ஆபாச படங்களை காட்டும் திரை அரங்குகளில் தேசிய பாட்டு எதற்கு.??? தேசிய உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும் , திணிக்க கூடாது.
கடைசியாக ஒரு கேள்வி இந்த மத்திய அரசுக்கு., தேவர் மகன் படத்தில் வரும் வசனம் இது.
உன் மீசை என்ன மசுறா நினச்சா இறக்க நினச்சா ஏத்த
தமிழ் மக்கள் நமக்கு வேண்டியது பெடரல் இந்தியா . மாநில உரிமைகளை தட்டி கேட்டும் வழி உள்ள ஒரு முறை.
No comments:
Post a Comment